நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்து 20 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 662ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, … Continue reading நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed